மகளிர் தின விழா - 2022மகளிர் தின விழா - 2022
மண்முனை தென் எருவில் பற்று இ களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் தின விழா மகிழூர் கிழக்கு இ நாகபுரம்இ டுழுர் கட்டடத்தில் 08.03.2022 மாலை 2.15 மணியளவில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அம்மணி தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளுடன் பிரதேசத்தின் பொது மக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் சங்கங்கள் , சமுர்த்தி சங்கங்கள் என பெருமளவான மக்கள் பங்குபற்றினர்.இதில் திருமதி அமிர்தகலாதேவி பாக்கியராசா(மேலதிக பணிப்பாளர் நாயகம்இ சமுர்த்தி திணைக்களம்) மற்றும் திருமதி. வைத்தியர் என். பிரசாந்தினி (ஆதார வைத்தியசாலைஇ களுவாஞ்சிகுடி) போன்றோருக்கு 'மாண்புறு மங்கை' விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.மேலும் இந்நிகழ்வில் தமிழ்தாய் வணக்கம்இ நடன நிகழ்வுகள்இ கவியரங்கம்இ பேச்சு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.
அத்துடன் எமது பிரதேசத்தில் திருமண பதிவு செய்யாமல் காணப்பட்ட 15 குடும்பங்களிற்கு திருமண பதிவு வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.






