இலங்கையில் மதங்களுக்கிடையிலான செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் - 2021.03.10

IMG 20210310 WA0003

சமூக முறண்பாடுகள் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் மக்களுக்கு இடையேயான புரிந்துணர்வின்மையே காரணமாகும். புரிந்துணர்வொன்று ஏற்படுத்தப்படுமிடத்து பிரச்சினைகளற்ற சமுதாயத்தினை நாம் உருவாக்க முடியும். மதங்கள், இனங்களுக்கிடையேயான ஒரு நல்லிணக்க தொடர்பொன்று இருக்குமேயானால் நாட்டில் கலவரங்கள், முறண்பாடுகள் ஏற்படாமல் ஒற்றுமையான ஒரு வாழ்வை மக்கள் வாழ்ந்திட முடியும்.

சமூகங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வையும் சமூக மக்களுக்கிடையேயான ஒரு நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த கிராமங்கள் தோறும் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ள பல சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. ஒற்றுமையான சமூகமொன்று உருவாக வேண்டும் எனவும் இன,மத பேதமின்றி மனிதனை மனிதன் மனிதாபிமான முறையில் மதித்து செயற்பட வேண்டும் என்பதனை மையப்படுத்தியதான செயற்பாடுகளை அச் சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன.

அந்த வகையில் கிராமங்களிலே செயற்பட்டு வருகின்ற சகவாழ்வு சங்கங்களின் செயற்பாடும் முக்கியமானதொன்றாக அமைகின்றது. சகவாழ்வு சங்கங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் இலங்கையில் மதங்களுக்கிடையிலான செயற்திறன் மிக்க இணக்கப்பாட்டிற்காக சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(2021.03.10) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.

IMG 20210310 WA0004

இக் கலந்துரையாடலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், ACTED நிறுவனத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சகவாழ்வு சங்க உறுப்பினர்களும் பங்குபற்றினர்.

IMG 20210310 WA0000

ACTED நிறுவனத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் விரிவுரைகளோடு சகவாழ்வு சங்கங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டம் பற்றியதான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

சிவில் சமூகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் வலுப்படுத்தப்படும்போது மதங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டினை இலகுவில் அடைந்துகொள்ள முடியும். அந்த வகையில் ஒற்றுமையையும் இணக்கப்பாட்டினையும் வலுப்படுத்தும் நோக்கில் சகவாழ்வு சங்கங்கள் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

IMG 20210310 WA0005

IMG 20210310 WA0002

News & Events

14
Jun2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
Jun2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
May2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
Nov2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

News & Events

14
Jun2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
Jun2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
May2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
Nov2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

11
Nov2022
முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை, ...

29
Jun2022

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...

07
Apr2022
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

 நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...

28
Mar2022
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...

Scroll To Top